Tuesday, August 26, 2008

உண்மை

உண்மையை யாரும் நம்புவது இல்லை. பசும் பாலிலிருந்து தயாரித்த மோரைத் தெருத் தெருவாக , அலைந்து, திரிந்து வி
விற்க வேண்டியுள்ளது. ஆனால் கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போகிறது.
நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.விரைவில் விற்பதால் கெட்டது ஒரு போதும் நல்லது ஆகிவிட முடியாது. !

No comments: