Sunday, August 24, 2008

இடம் .......

"நம்பிக்கை உள்ள இடம் அன்பு ஊறும்,
அன்பு ஊறும் இடம் சாந்தம் பொங்கும்,
சாந்தம் பொங்கும் இடம் இன்பம் பெருகும்,
இன்பம் பெருகும் இடம் ஞானம் வழியும்,
ஞானம் வழியும் இடம் அருள் ஒளிரும்,
அருள் ஒளிரும் இடம் கடவுள் தோன்றும்,
கடவுள் தோன்றும் இடம் வேன்டுவது ஒன்றும் இல்லை ! "
--பழியஞ்சியநல்லூர். திரு .N.இராமகிருஷ்ண வைத்தியர். 'ஸ்ரீ சண்முகாநந்தா சித்த வை'த்திய சாலை'இல்லத்தில்.

No comments: