Wednesday, August 20, 2008

மூக்கு !

மூக்கின் நுனியில் உள்ளே போய் வெளியே வருகின்ற சுவாசத்தை உற்றுப் பார்க்க வேண்டும்.
மூக்கு நுனியிலுள்ள சுவாசத்தை கூர்மையாகக் கவனிக்கும் போது கோபம் விலகுவது மட்டுமல்ல; புத்தி கூர்மையாவதும் , மனம் அமைதியாவதும் ஒருங்கே நடைபெறுகின்றன. எனவே எதிரே இருக்கும் பிரச்னையை அணுகுவது என்பது எளிதாக முடிகிறது..
-பாலகுமாரன் பதில்கள். குமுதம் 05-03-2008.

No comments: