Monday, August 18, 2008

பிணி - நோய் !

வியாதியைக் குறிக்க தமிழில் இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று நோய், மற்றொன்று பிணி.
வரப்போகிறேன் என்பதை முன்னறிவிப்பு செய்துவிட்டு வரும் வியாதியை பிணி என்று சொல்வார்கள். இது அறிவிப்பு கொடுத்து வரும். வந்து விட்டாலோ நீங்கவே நீங்காது. தொழுநோய்,காசநோய்,யானைக்கால் புற்றுநோய் போன்றவறை பிணிகள் என்று சொல்லவேண்டும்.
முன்னறிவிப்பின்றி வரும் , மருத்துவ சிகிச்சை செய்துகொண்டால் நீங்கும். அத்னை நோய் என்று சொல்வார்கள். காய்ச்சல் போன்றவை நோய்கள்.
-நன்றி:- தினமலர் பக்தி மலர் , ஜ்னவரி 17 ,2008.

No comments: