Monday, August 4, 2008

பாரதியார் !

பாரதியும் மற்றொரு கவிஞரும் மேலுல்கத்தில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது:
கவிஞர்: "பாரதியாரே ! நீவிர் பாடிய கவிதைகளில் , "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று பாடினீரே. பாவம் உம்மை யானை அல்லவா கொன்றுவிட்டது ".
பாரதியார்: "அதனால் தான் , எல்லோருக்கும் எருமை மேல் வரும் எமன் , எனக்குமட்டும் யானை மேல் வந்தான்.!"
-முத்தமிழ் மன்றம் . தொலைக் காட்சி நிகழ்ச்சி.
H.M. திரு.N.இராமகிருஷ்ணன் அவர்கள் 14-07-1990-ல் கூறியதிலிருந்து.

No comments: