Sunday, August 3, 2008

புதிய ஆடை அணிய...

காரியில் அழுக்கு அது ஆகும் !
கதிரவன் பீடை ஆகும்
மாரியில் நனையும் திங்கள்
வண்புதன் கந்தையாகும்.
வீரியமில்லை செவ்வாய்
வெள்ளியில் மடந்தை சேர்வாள்
கூரிய வியாழன் நன்றாம்
உல்விய ஆடை சாற்ற.
-நடேச. வைத்தியநாதன். கூறக்கேட்டது. (24-07-1996 ).

No comments: