Saturday, August 2, 2008

"காதல் ரசம் சொட்ட, சொட்ட ..."

சாம்பாரை 'குழம்பு' என்றும் சொல்வது உண்டு. சாம்பாரில் 'தான்' உண்டு. ரசத்தில் கிடையாது. ! அதாவது 'தான்' என்கிற அகந்தை நுழைந்து விட்டால் குழம்புகிறோம். அதுதான் சாம்பார்.'தான்' இல்லாத வாழ்க்கை ரசமாகிறது.
-வாரியார் சுவாமிகள்.(08-11-1996-வெள்ளி ).

No comments: