Thursday, July 17, 2008

பீமரத சாந்தி !

எல்லா மனிதர்களுக்கும் அவர்களது எழுபதாவது வயதில் ஒரு கண்டம் உள்ளதாக ஒரு ஐதீகம் உள்ளது. அதற்காக ஒரு சாந்தி செய்தால், ஆயுள் விருத்தியாகும். இந்த சாந்திக்குத் தான் 'பீம ரதசாந்தி' என்பது பெயர்.

No comments: