Friday, July 4, 2008

மரம் !

ஒரே தன்மையான விதைகளை, ஒரே இடத்தில் சற்று தள்ளி தள்ளி விதையுங்கள். அவை துளிர் விட்டு வளர்ந்து மரமானதும் கவனியுங்கள். அவை அனைத்தும் ஒன்று போல் இருக்கவே இருக்காது. அவற்றின் காய், கனிகளின் வடிவமும், சுவையும் கூட மாறுபட்டு இருக்கும். இதுதான் மரத்தின் சிறப்பு தனித்தன்மை !

நன்றி: கண்மணிசுப்பு - ஆனந்த விகடன்(08-11-2006)

No comments: