Tuesday, July 29, 2008

தாவரங்கள் !

தாவரத்தைத் தமிழ் மக்கள் மதித்ததுபோல் உலகில் வேறு எந்த இந்த்தாரும் மதிக்கவில்லை. செய்யுள்களில் வரும் ஈரசைஸ் சீர்களுக்கும் , மூவகைச் சீர்களுக்கும் முறையே தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்று பெயரிட்டனர். தொடர்ந்து காய்ச்சீர், கனிச்சீர் என்றனர்.
பெண் பருவம் அடைவதை ' பூப்பெய்ரினாள்' என்றும் , அவளுக்குச் செய்யும் மஞ்சள் நீராட்டிலும் மருத்துவப் பயன் இருக்கிறது.
-நன்றி: தினமணி (12-11-1998).

No comments: