Saturday, July 19, 2008

காந்திஜி -கஸ்தூரிபாய் !

காந்திஜியும், கஸ்தூரிபாயும் ஒரே ஆண்டில் (1869) பிறந்தவர்கள். 13 வயதில் திருமண்ம். பால்ய விவாக நிச்சயதார்த்தம் 7 வயதில் நடந்தது,(1882) 24 ஆண்டுகள் இல்லற் வாழ்க்கை. அப்புற்ம் சிறை வாழ்க்கை.
காந்தியடிகள் 'ராம்,ராம்' என்றதால்தான் நாது 'ராம்' கோட்சே சுட்டுவிட்டானா:?
காந்திக்கு மூன்று குண்டுகள்.
இந்திரா காந்திக்கு இருபது குண்டுகள்.
அதுவும் போதாது என்று ராஜிவ் காந்திக்கு வெடி குண்டு.
உயிரோடிருந்த மகாத்மாவைக் குண்டுகளுக்குப் பலியாக்கினார்கள்.இன்று சிலையாகத்தானே வைத்தோம் .அதையும் இன்று குண்டுகளை வைத்துத் தகர்க்கிறார்களோ?
(26-01-1997) ஞாயிறு..

No comments: