Monday, July 14, 2008

ஞானி பேசியது

மின் நிலைய யூனிட்
நெய்வேலி அனல் மின் நிலைய யூனிட்டுகளுக்கு எண்கள் ஒதுக்கிய போது, 8 -ம் எண் 'ஆகாத' எண் என்பதால், 7-க்குப் பின் 'ஸீரோ யூனிட்' என்று வித்யாசமாக பெயர் இடப்பட்டது.
நன்றி: ஞானி (ஒ பக்கங்கள்) - ஆனந்த விகடன் ( 26- 09-2007).

காந்தி
காந்தி தன் ஆசிரமங்களில் பின் பற்றி வந்த விதிகளில் முக்கியமான ஒன்று, குழந்தைகள் அனைவரும் ஆண், பெண் வித்தியாசமின்றி ஒன்றாக கிணற்றடியில் சேர்ந்து குளிப்பது என்பதாகும். குழந்தைப் பருவத்திலேயே வெவ்வேறு உடல் அமைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வது, பின்னாட்களின் மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதே காந்திஜியின் முடிவு.
நன்றி: ஞானி (அறிந்தும் அறியாமலும்) - ஆனந்த விகடன் (26-09-2007).

No comments: