Monday, July 7, 2008

கோயில் - திருக்குளம் !

கோயிலுக்குப் போகும் முன், கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் முங்கி எழுந்து, ஈரக் கூந்தலுடன் போகும் பழக்கம் நம் தேசத்தில் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். இதற்குப் பின்னால் ஒரு சிறு விஞ்ஞானம் உண்டு. சக்தி அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் திறன், உலர்ந்த உடலை விட ஈர உடலுக்குப் பன்மடங்கு அதிகம்.

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் - ஆனந்தவிகடன் (02-05-2007).

No comments: