Thursday, July 3, 2008

அன்னை தெரசா !

மேற்கு வங்கத்துல'தோட்டியர்' என்று ஒரு ஜாதி உண்டு. இந்த இனத்து மக்களின் வாழ்க்கையை நேரில்பார்த்த அன்னை தேரசா ரொம்பவும் உருகிப் போனார் இதன் பாதிப்புலதான் அந்த இனத்தவர் அணியும்ஆடையை, அவங்களோட மிஷனின் அங்கீகரிக்கப்பட்ட உடை ஆக்கினாங்க !

No comments: