Monday, June 30, 2008

ஐந்தாம் படை !

ஸ்பெயின் உள் நாட்டுப் போரின் போது இராணுவத் தலைவரான 'எமிலியோ மோலா' நாங்கு வகைப் படைகளுடன் தலைநகரான மேரிட்டை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். ஸ்பெயின் மக்களும் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட 'ஐந்தாம் படை' நாட்டின் உள்ளே இருக்கிறது என்றார். அவர் அவ்வாறு கூறியது பிரபலமடைந்து எதிராளிக்கு ஆதரவாக உள்ளிருந்து வேலை செய்பவர்களுக்கு "ஐந்தாம் படை" என்னும் பெயர் நிலைத்துவிட்டது.

No comments: