Wednesday, June 18, 2008

சூரியன் - பொங்கல்

சூரியன் தென் திசை பயணத்தை முடித்துக்கொண்டு, வடதிசை பயணம் தொடங்குவதையே தை மாதம் உத்தராயணம் என்றும் சொல்கிறோம். அதையே பொங்கல், தமிழர் திருநாள் என்றும் சொல்கிறோம். அன்று தான் தேவர்களுக்கு இரவு முடிந்து பகல் பொழுது மலர்கிறது என்பது புராண வரலாறு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள துரம் 93 மில்லியன் மைல். சூரியனின் மேற்புறத்தில் உஷ்ணம் 5500 செல்சியஸ் (10,000 ஃபாரன்ஹைட்). சூரிய கிரணங்களில் உள்ள நீல வண்ணத்தைத்தான் பூமி அதிகமாக உறிஞ்சுவதால் சந்திரனிலிருது பூமி நீல வண்ண கோளமாகத் தோன்றுகிறது.

தினமணி - பொங்கல் சிறப்பிதழ் - 14-01-1985.

No comments: